Kogilavani / 2021 மே 19 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
ஹட்டன்-டிக்கோயா நகரசபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, நகரசபையில் பணியாற்றும் 12 உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, நகரசபையின் பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஊழியரே, தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
21 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
2 hours ago