R.Maheshwary / 2022 ஏப்ரல் 10 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
சதொச நிறுவனம் வழங்கப்படும் நிவாரணப் பொதியைப் பெற, அதிகளவானோர் ஹட்டன் சதொச விற்பனை நிலையத்தில் காத்திருந்தனர்.
இன்றிலிருந்து குறித்த நிவாரணப் பொதி வழங்கப்பட்டு வருவதாகவும் இந்த நிவாரணப் பொதியில் நாட்டரிசி 5 கிலோ கிராம், சம்பா அரிசி 5 கிலோகிராம், ஹைலன்ட் பால் மா 400 கிராம் பெக்கட் ஒன்று, 1 கிலோகிராம் சீனி, தேயிலை 100 கிராம் என்பன உள்ளடங்குவதாகவும் ஹட்டன் சதொசி நிலைய முகாமையாளர் தெரிவித்தார்.
அத்துடன், இந்த நிவாரணப் பொதி 1950 ரூபாய்க்கே வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026