2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருக்கும் மக்கள்

Freelancer   / 2022 மார்ச் 06 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். யோகா

கம்பளை நகரில் மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் இன்று நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்தனர்.

சில நாட்களுக்கு பின்பு கம்பளை நகரில் இருக்கும் பெற்றோல் நிலையத்தில் இன்று மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது .

தற்போது சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X