Editorial / 2025 ஏப்ரல் 01 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

கௌசல்யா
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தில் பெண் ஒருவரின் சடலம், செவ்வாய்க்கிழமை (01) மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 2 தினங்களுக்கு முன்பாக டயகம பிரதேசத்தில் காணாமல் போய் இருந்த பெண்ணின் சடலமாக இருக்கலாம் என தலவாக்கலை பொலிஸார் சந்தேகிக்கின்றனர்
மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
53 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago