Editorial / 2025 டிசெம்பர் 20 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கௌசல்யா
டயகமவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்த இரு பயணிகள் லொறியுடன் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
படுகாயமடைந்த மற்றொரு பயணி கொட்டகலை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் டிக்கோயா அடிப்படை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் திம்புல பத்தனை சந்திப்பில் இன்று (20) காலை 7:00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
டயகமவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தின் ஓட்டுநர் ஓய்வெடுக்க எதிர் திசையில் பேருந்தை நிறுத்தியபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பேருந்தில் பயணித்த இரு பயணிகள் பின்புற கதவிலிருந்து பிரதான வீதிக்கு வந்து, நாத்தண்டியாவிலிருந்து நுவரெலியாவுக்கு அரிசி ஏற்றிச் சென்ற லாரியுடன் மோதியுள்ளனர்.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago