2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

பழக்கடை மீது மண்மேடு விழுந்ததில் பெண் மரணம்

Editorial   / 2023 நவம்பர் 05 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டி – மஹியங்கனை, பிரதான வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த பழக்கடை ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சனிக்கிழமை (04) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 37 வயதான ரம்புக்வெல என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X