Janu / 2024 மே 12 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹகுரங்கெத்தவிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த, ஹகுரங்கெத்த டிப்போவிற்கு சொந்தமான பேருந்தொன்று மயிலப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து , வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சாரதி, நடத்துனர் உட்பட 09 பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்றுள்ளது .
சம்பவம் தொடர்பில் தலத்துஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
ஷேன் செனவிரத்ன

2 hours ago
8 hours ago
9 hours ago
07 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
9 hours ago
07 Feb 2026