R.Maheshwary / 2023 பெப்ரவரி 02 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
கந்தப்பளை -பூப்பனை மேல் பிரிவு தோட்டத்தின் கங்காணி லயம் என அழைக்கப்படும் லயக்குடியிருப்பில் மூத்த மகனால் தந்தை பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (1) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் 3 பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய குமாரவேல் தியாகபிரகாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மகன், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அயல் வீட்டார் இருவரும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
6 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Jan 2026