Janu / 2023 செப்டெம்பர் 10 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா, கிலன்டில் தேயிலைத் தோட்டத்தில் சனிக்கிழமை (09) பிற்பகல் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் திடீரென குளவி தாக்குதலுக்குள்ளாகி 07 பெண்கள் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில் மூன்று பெண்கள் சிகிச்சை பெற்று வெளியேறியதாகவும் , எஞ்சிய பெண்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
9 minute ago
23 minute ago
35 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
23 minute ago
35 minute ago
45 minute ago