2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

பொகவந்தலாவையில் ஆறு மாணவர்கள் உட்பட 16 பேருக்கு தொற்று

Kogilavani   / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

பொகவந்தலா பொது சுகாதார அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், பாடசாலை மாணவர்கள் அறுவர் உட்பட 16 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக,  பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரி வை.எல்.பி பஸ்நாயக்க தெரிவித்தார்.

கடந்த 16 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள், இன்று (23) வெளியானபோதே, 16 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொகவந்தலாவையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 134ஆக உயர்வடைந்துள்ளதாக, மேற்படி அதிகாரி தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X