R.Maheshwary / 2023 பெப்ரவரி 16 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
தேசிய மக்கள் சக்தி ஊடாக மொனராகலை மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்காக,நேற்று முன்தினம் (14) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
மொனராகலை- புதியசந்தை வளாகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுமார் எட்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 minute ago
6 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
6 hours ago
16 Jan 2026