2025 ஜூன் 25, புதன்கிழமை

மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

யட்டியாந்தோட்டையிலுள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த 42 வயதுடைய ஒருவர் மின்னல் தாக்கி நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்;.

இவர் கரவநெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .