2026 ஜனவரி 21, புதன்கிழமை

விபத்தில் மூவர் படுகாயம்

Kogilavani   / 2021 மே 03 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா            

பண்டாரவளை - ஹப்புத்தளை பிரதான வீதி, ககாகொல்லை என்ற இடத்தில், பவுசரும்  ஓட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், ஓட்டோவில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துத் தொடர்பில் ஹப்புத்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X