Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 செப்டெம்பர் 07 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஷ்
தலவாக்கலை, லிந்துலை நகரசபையின் அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை வரி செலுத்தாதவர்கள் 13ஆம் திகதிக்குள் வரிகளை செலுத்த வேண்டுமென நகர சபையின் செயலாளர் எம்.ஜி.அஜித் புஷ்பகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உள்ளூராட்சி ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய உள்ளூராட்சி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி வாரம், இன்று (07) காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்றை தினம், நகர சபை அதிகாரிகள் வரிசெலுத்துபவர்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்கு சென்று வரி வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago