2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

குளவி கொட்டியதில் 22 மாணவர்கள் பாதிப்பு

Kanagaraj   / 2013 நவம்பர் 18 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

குளவி கொட்டியதால் கண்டி, கலஹா ஜேதவத்தை வித்தியாலத்தைச்சேர்ந்த  22 மாணவர்கள்; கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வித்தியாலயத்தின் வளாகத்திலுள்ள மரமொன்றில் கட்டப்பட்டிருந்த குளவி கூண்டை கழுகு ஒன்றே கலைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .