2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

குளவி கொட்டுக்கு இலக்காகிய 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Sudharshini   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை பிரதேசத்தில் வைத்து உணவருந்திக்கொண்டிருந்த குழுவினர் மீது குளவித் தாக்கியதில், அதில் காயமடைந்த 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த குழுவினர், நுவரெலியா வசந்த கால நிகழ்வுகளை பார்வையிட்டு விட்டு வெள்ளிக்கிழமை (17) மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது காயமடைந்தவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .