Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Kogilavani / 2015 மே 10 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(10) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஹெலிகொப்டரில் சென்ற ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, காலநிலை சீர்கேடு காரணமாக இடைநடுவில் திரும்பியதாக தெரியவருகிறது.
மத்திய மாகாணத்தில் கடும்மழை பெய்துவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
rilwan Sunday, 10 May 2015 04:21 PM
good
Reply : 0 0
rilwan Sunday, 10 May 2015 04:21 PM
good
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
6 hours ago