2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

குளவி கொட்டியதில் 12 பேர் பாதிப்பு

Kanagaraj   / 2015 மே 11 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எபோட்சிலி தோட்டத்தில் புற்களை பிடுங்கிகொண்டிருந்தவர்கள் மீது குளவி கொட்டியதில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 4 பேர், டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையிலும் எண்மர் தோட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .