2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

விபசாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது

Super User   / 2012 ஜூன் 18 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

விபசாரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் நான்கு பெண்களை நீர்கொழும்பு உல்லாச பயண துறை பொலிஸார் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.

நீர்கொழும்பு, ஏத்துக்கால பிரதேசத்திலுள்ள மசாஜ் கிளப் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார நிலையத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையின் போதே குறித்த நான்கு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மினவாங்கொட, பன்னல, அலபடகம ஆகிய பிரதேசங்களை சேரந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .