Kanagaraj / 2014 மார்ச் 14 , மு.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெம்டன் வீதி பிரதேசத்தில் சென்றுக்கொண்டிருந்த பெண்ணொருவர் அணிந்திருந்த ரூ.187000 பெறுமதியான தங்கச்சங்கிலியை அபகரித்துகொண்டு ஓடிய தெமட்டகொடையை சேர்ந்த நபரொருவரை நேற்று கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் சந்தேகநபரை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago