2025 ஜூன் 23, திங்கட்கிழமை

130 கிலோ சந்தனத்துடன் பாக். பிரஜை கைது

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 25 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(தீபா அதிகாரி, குமாரசிறி பிரசாத்)


130 கிலோகிராம் நிறையுடைய வெண் சந்தனக் கட்டைகளை வெற்றிலைப் பைகளுக்குள் மறைத்து பாகிஸ்தான் தலைநகர் கராச்சிக்கு விமானம் மூலம் கடத்த முயன்ற அந்நாட்டுப் பிரஜை ஒருவரை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஒரு மாதத்தில் சுமார் நான்கு முறை இலங்கைக்கு வருகை தரும் மேற்படி பாகிஸ்தான் பிரஜை, குறித்த சந்தனக்கட்டைகளை நீர்கொழும்பில் கொள்வனவு செய்ததாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அவை காட்டுப் பகுதியொன்றில் வெட்டப்பட்டவையாக காணப்படுகின்றன என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .