2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கொத்துரொட்டி விற்பனை நிலையங்களை முற்றுகையிடத் திட்டம்

Super User   / 2011 மே 07 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பில் கொத்து ரொட்டி விற்பனை செய்யும் உணவகங்கள் மீது கொழும்பு மாநகர சபையின் பொதுச் சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

சில உணவு விடுதிகள் சுகாதாரமற்ற முறையில் கொத்துரொட்டிகளை தயாரிப்பதாக கொழும்பு மாநகர  சபையின் பொதுச்சுகாதார திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக கிராண்ட்பாஸ், மருதானை, கொம்பனித்தெரு, பம்பலப்பிட்டி முதலான இடங்களில் பொதுச்சுகாதார அதிகாரிகள் முற்றுகைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கொத்துரொட்டி மாதிரிகள் எடுத்துவரப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சிலர் பழைய ரொட்டிகள், பழுதடைந்த மரக்கறிகள் என்பற்றை கொத்துரொட்டி தயாரிப்பதற்கு பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0

  • Thilak Saturday, 07 May 2011 10:57 PM

    டங்க டக்கா டங்க டக்கா டங்க டக்கா

    Reply : 0       0

    jaliyuath Sunday, 08 May 2011 01:33 AM

    ஆமா இது அதில்ல ? ஒன்றையும் செய்ய விடமாட்டாங்கய்யா

    Reply : 0       0

    unmai Sunday, 08 May 2011 11:47 AM

    உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய நடவடிக்கை .

    Reply : 0       0

    r hilmee Monday, 09 May 2011 02:24 AM

    ஐயோ அப்போ வீட்டு பார். எல்லாம் மூடே வேண்டியது தானா? .......... .

    Reply : 0       0

    musfeer Monday, 09 May 2011 02:46 AM

    தாமதம் வேண்டாம் சீக்கிரம் புறப்படுங்கள்

    Reply : 0       0

    Alga Monday, 09 May 2011 02:18 PM

    இதற்கு முதலில் பொதுமக்கள் மூலம் துஸ்பிரயோகம் செய்யும் கடைகளின் விபரம் பெறுதல் இன்னும் சிறந்தது. அப்பிடியே ஒருக்கா வெள்ளவத்தை பக்கமும் போங்கோ...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .