2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

எரிந்த நிலையில் கொழும்பில் சடலம் மீட்பு

Super User   / 2012 பெப்ரவரி 14 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, நாரஹென்பிட்டி – பொதேஜு மாவத்தை பகுதியில் எரிந்த நிலையில் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலத்தை மீட்ட நாரஹேன்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவகின்றனர். ஆனால் யாருடைய சடலம் என அடையாளம் காணப்படவில்லை. படங்கள்: பிரதீப் தில்ருக்ஷன


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .