2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மேர்வினுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம்

Super User   / 2012 பெப்ரவரி 17 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக கிரிபத்கொடையில் இன்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளது. களனி பிரதேச சபைத் தவிசாளர் பிரசன்ன ரணவீர மற்றும் சபையின் ஏனைய அங்கத்தவர்களளால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0

  • neethan Friday, 17 February 2012 07:44 PM

    அமைச்சர் மேர்வினின் கோட்டை சரிய ஆரம்பித்துவிட்டது.

    Reply : 0       0

    செம்பகம் Friday, 17 February 2012 09:19 PM

    வல்லவனுக்கு வல்லவன் அவர்ர கோட்டையிலும் ஆரம்பித்துவிட்டான்.

    Reply : 0       0

    cool boy Friday, 17 February 2012 10:02 PM

    ஹா ஹா ஹா , நல்ல விஷயம் நடக்கட்டும் ....

    Reply : 0       0

    ***மல்லிகை சிராஜ்***siro Saturday, 18 February 2012 05:05 PM

    அராஜக அரசியல் இலங்கை திரு நாட்டில் இல்லை. இதை கொண்டு வரும் எவராக இருந்தாலும் மக்கள் தகுந்த.....நடவடிக்கை எடுக்கனும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .