Super User / 2012 மே 27 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெஹிவளை மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் தொடர்பில் சில பெரும்பான்மை சமூகத்தினர் ஆரம்பித்துள்ள அத்துமீறல் சம்பவம் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் கொண்டுவந்துள்ளார்.Hari Sunday, 27 May 2012 09:30 AM
முஸ்லிம்களை சீண்டும் செயல். கல் எறிந்தவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேன்டும். தம்புள்ள குற்றவாளிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்க அரசு தவறியமையே இப்பிரச்சினை தொடர காரணம். அரசு உடன் இயங்க வேன்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .