2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மாலைதீவு பிரஜையின் மரணத்தின்பின் கைதான பெண்கள் மீது விபசார குற்றச்சாட்டு

Super User   / 2012 ஜூன் 15 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                         (லக்மால் சூரியகொட)

கொழும்பு யூனியன் பிளேஸிலுள்ள ஹோட்டலொன்றில் மாலைதீவு பிரஜையொருவர் மரணமடைந்தபின் கைது செய்யப்பட்ட பெண்கள் இருவர், விபசார குற்றத்திற்காக கொழும்பு நீதவான் நீதிமன்றில்  இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.

மேற்படி மாலைதீவு பிரஜையின் மரணத்திற்கும்  இப்பெண்களுக்கும் தொடர்பில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விருவரையும் ஜூன் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .