Super User / 2012 ஜூன் 21 , பி.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் தனது வீட்டிற்கு அருகில் வந்து 17 வயதான தனது மகள் பற்றி விசாரித்ததாக பல்கலைக்கழக ஆசிரிய சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவரும் கொழும்பு பல்கலைக்கழக கலை பீட ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளருமான கலாநிதி ரஞ்சித் தேவசிறி கூறியுள்ளார்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .