2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கல்கிஸை டயர் களஞ்சியசாலை தீ விபத்தில் ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2012 ஜூன் 26 , மு.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பு, கல்கிஸையிலுள்ள டயர் களஞ்சியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்துக் காரணமாக ஒருவர் பலியானதுடன்,  3 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக தெஹிவளை – கல்கிஸை மாநகரசபையின் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இத்தீ விபத்தைத் தொடர்ந்து காலி வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படங்கள்:- கித்சிறி டி மெல், சுரன்ஜித் பெரேரா









You May Also Like

  Comments - 0

  • meenavan Tuesday, 26 June 2012 04:52 AM

    ஏதும் சதி நாச வேலை?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .