2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

உள்ளூராட்சியில் உயர் டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்தோருக்கு சான்றிதழ்

Menaka Mookandi   / 2012 ஜூன் 30 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


உள்ளூராட்சியில் உயர் டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த உள்ளூராட்சி நிறுவகத்தின் 65 மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்களுக்கு அண்மையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகத்தின் பணிப்பாளர் ஐ.ஏ.ஹமீட் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா மற்றும் அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயதிலக ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி வைப்பதனையும் இந்நிகழ்வில் பங்குபற்றிய சிலரையும் படங்களில் காணலாம்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .