2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

துடுப்பினால் தாக்கப்பட்டு கான்ஸ்டபிள் படுகாயம்

Super User   / 2012 ஜூலை 10 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிரிஹான பிரதேசத்தில், 119 எனும் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பொன்றையடுத்து சந்தேக நபர் ஒருவரை கைது செய்யச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர்  துடுப்பு மட்டையொன்றினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

மேற்படி கான்ஸ்டபிள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாகவும் மேற்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .