A.P.Mathan / 2012 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாநகரசபை மேயர் முஸம்மில் தன் பதவியை தக்க வைக்க உதவி செய்யும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஆதரவளிப்பதனூடாக தன்னை மேயராக்கிய ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்க பொறுப்பாளரான ஊவா மாகாணசபை உறுப்பினர் வேலாயுதத்தை கண்டித்து தனது கட்சியை விற்கின்றார் என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் கலாநிதி சுரேஷ் கங்காதரன் தெரிவித்தார்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .