2025 ஜூன் 23, திங்கட்கிழமை

முன்னாள் அமைச்சர் விஜேபால மென்டிஸின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 02 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


முன்னாள் அமைச்சர் விஜேபால மென்டிஸின்  பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக நீர்கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவரது இறுதிக்கிரியை எதிர்வரும் புதன்கிழமை மாலை நீர்கொழும்பில் நடைபெறவுள்ளது.

கொழும்பில் உள்ள  தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இவர் காலமானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .