Suganthini Ratnam / 2012 செப்டெம்பர் 20 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர்கொழும்பு சிறைச்சாலையிலுள்ள கைதியொருவருக்கு வழங்குவதற்காக உணவுப்பொதியில் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து வைத்து கொண்டுசெல்ல முயன்றதாகக் கூறப்படும் ஒருவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் டபிள்யூ.கே.துலானி எஸ்.வீரதுங்க நேற்று உத்தரவிட்டார். 27 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago