Menaka Mookandi / 2012 செப்டெம்பர் 20 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
'நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் கட்சிக்கூட்டு முடிவானது, கடந்த பலதசாப்த கால தமிழ், முஸ்லிம் இனத்துடனான புரிந்துணர்வின்மையை நிவர்த்தி செய்வதற்கான இறுதி சந்தர்ப்பம் கானல் நீரானது. சகிக்க முடியாத துன்பத்தையும் வேதனையையும் தருவதாக இந்த முடிவு அமைந்துவிட்டது என ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலாளரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான சி.பாஸ்க்கரா தெரிவித்தார்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .