2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கரையோர பாதுகாப்புச் சட்டத்தை மீறிய நபருக்கு அபராதம்

Super User   / 2012 செப்டெம்பர் 26 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                      (ரி.பாருக் தாஜுதீன்)

கரையோர பாதுகாப்புச் சட்டத்தை மீறும் வகையில் கட்டிடமொன்றை நிர்மாணித்த ஒருவருக்கு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் ஒரு லட்சம் ரூபா அபராதம் விதித்தார்.

வெள்ளவத்தை புகையிரத நிலைய வீதியில் கரையோர பாதுகாப்புச் சட்டத்தை மீறும் வகையில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

குற்றம் சுமத்தப்பட்ட நபர் தன்மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவருக்கு நீதவான் நிஷாந்த பீரிஸ் ஒரு லட்சம் ரூபா அபராதம் விதித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .