2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ஜனநாயக மக்கள் முன்னணியின் புதிய நிர்வாகிகள்

Super User   / 2012 ஒக்டோபர் 21 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய மட்ட பதவி நிலைகளில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கட்சி தலைமையகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற நடைபெற்ற அரசியல்குழு கூட்டத்திலேயே புதிய பதவிகளுக்கான தெரிவுகள் எகமனதாக இடம்பெற்றன.

இதற்கமைய ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய மட்ட நிர்வாகிகளpன் விபரம் பின்வருமாறு:

தலைவர் மற்றும் பொதுசெயலாளர்: மனோ கணேசன்
பிரதி தலைவர்: நல்லையா குமரகுருபரன்
தேசிய அமைப்பாளர்: எஸ். ராஜேந்திரன்
சிரேஷ்ட உப தலைவர்: வேலணை வேணியன்
தவிசாளர்: பி. ஜெயபாலன்
உப தலைவர்: முரளி ரகுநாதன்
உப தவிசாளர்: முரளி வேலாயுதன்
நிதி செயலாளர்: கே. கணேசன்
நிர்வாக செயலாளர்: பிரியாணி குணரத்ன
உதவி பொது செயலாளர்: எஸ். குகவரதன்
உப தலைவர் மற்றும் ஊடக செயலாளர்: எஸ். பாஸ்கரா
பிரச்சார செயலாளர்: கே.டி. குருசாமி
தலைமையக செயலாளர்: லோரன்ஸ் பெர்னாண்டோ
உதவி நிர்வாக செயலாளர்: வேலு குமார்
உதவி பிரச்சார செயலாளர்: ஏ. கே. ராஜ்குமார்
உதவி தலைமையக செயலாளர்: எம். நாகலிங்கம் ராஜா,
சமூக நலவுரிமை விவகார குழு தலைவர்: ஜெரோம் விக்னேஸ்வரன்
உப தலைவர்: பிரதீப் ராஜகுமாரன்
வாக்குரிமை விவகார குழு தலைவர்: த.மனோகரன்
கல்வி விவகார குழு தலைவர்: லயன் எஸ்.மனோகரன்
உப தலைவி: எஸ். மஞ்சுளா,
மகளிர் விவகார குழு தலைவி: நந்தினி விஜயரத்தினம்
இளைஞர் விவகார குழு தலைவர்: எம். நவாஸ்
கலாசார விவகார குழு தலைவர்: கே. செந்தில்குமார்
இடர் நிவாரண குழு  தலைவர்: வேலணை வேணியன்



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .