2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

மத்துகமை நகரத்தில் பிக்குகள் ஆர்ப்பாட்டம்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 28 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்துகமை நகரத்தில் பிக்குகள் தற்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

மத்துகமை, யட்டதொல சென்.ஜோர்ஜ் தோட்டத்திலுள்ள ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற மிருகப்பலி பூஜைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த தோட்டத்திலுள்ள ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் கடந்த 25 ஆம் திகதி மேற்கொள்ளவிருந்த மிருகப்பலி பூஜைக்கு எதிராக பொதுபலசேனவினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.எனினும், பொலிஸாரின் அனுமதியுடன் மிருகப்பலி பூஜை அன்று நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையிலேயே தற்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .