2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

அணிவகுப்பு மரியாதை நிகழ்வு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட் ஷாஜஹான்


நீர்கொழும்பு பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை நிகழ்வு சனிக்கிழமை (09) நீர்கொழும்பு சாந்த மரியாள் கல்லூரி விளையாட்டு மைதானத்தில்  நடைபெற்றது.

நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த லியனகே அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் பொலிஸ் அத்தியட்சகர்களான பியசிறி பெர்னாந்து, அசோக்க விஜேரத்ன,  அத்துகோரல ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது நீர்கொழும்பு பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு வாகனங்கள்  உட்பட ஏனைய வாகனங்கள் பிராந்திய பொலிஸ் அதிகாரிகளினால் பரிசோதனை செய்யப்பட்டன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .