2025 ஜூன் 21, சனிக்கிழமை

மணக்கோலத்தில் வாக்களிப்பு

Kanagaraj   / 2015 ஜனவரி 08 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜகிரிய ஒபேசேகரபுர மஹிந்து வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் புதுமண தம்பதியொன்று மணக்கோலத்தில் வாக்களித்தது.

இதேவேளை இன்னும் 02 புதுமணத் தம்பதிகள் இன்றைய தினம் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .