Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 21, சனிக்கிழமை
Sudharshini / 2015 ஜூன் 22 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
களனி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 12 பொலிஸ் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கைகளின் போது நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிடிக்கப்பட்டோரில் 42 பேரை, நேற்று ஞாயிற்கிழமை(21) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தேடுதல்; நடவடிக்கையின் போது 104 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர் எனவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை, நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jun 2025
21 Jun 2025