2025 மே 15, வியாழக்கிழமை

அருவியாக மாறிய குளம்

Editorial   / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, முல்லைத்தீவு - மருதன்குளத்தின் வான்பகுதி உடைப்பெடுத்த நிலையில், குளத்தின் நீர், தொடர்ந்தும் வெளியேறி வருகின்றது.

இதனால், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம், முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .