2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இரத்த வங்கியில் குருதிக்கு தட்டுப்பாடு

Niroshini   / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில், சகல வகை இரத்தங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக, இரத்த வங்கி அறிவித்துள்ளது.

எனவே, ஏற்கெனவே இரத்தம் வழங்கி 4 மாதங்கள் பூர்த்தியானவர்கள், கோவிட் - 19 தடுப்பூசி போட்டு ஒரு வார காலத்துக்கு மேற்பட்டவர்கள் இரத்தம் வழங்க முடியும்.

மேலதிக தகவல்களுக்கு  077- 2105375 எனும் அலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு, இரத்த வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X