2025 ஜூன் 25, புதன்கிழமை

ஊரடங்கிலும் சந்நிதியான் தேர் உற்சவம்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 21 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ தேர் உற்சவம் இன்று காலை 9 மணியளவில் விசேட பூஜை ஆராதனைகளுடன் இடம்பெற்றது. 

இதன்போது, முருகப்பெருமான் சிறிய தேரில் உள்வீதி வலம் வந்து சிறப்பாக இடம்பெற்றது .

நாடுபூராகவும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில்  சுகாதார அமைச்சினால் ஆலயங்களுக்கு என வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களோடு  சிறப்பாக தேர் உற்சவம் இடம்பெற்றது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .