2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது

Niroshini   / 2021 ஜூலை 20 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த் 

பருத்தித்துறை - வல்லிபுரக்குறிச்சியில், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர், பருத்தித்துறை மதுவரி திணைக்களத்தினரால்  கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன்போது, சுமார் 65 லீற்றர் கோடா மற்றும் உபகரணங்கள் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X