2025 மே 15, வியாழக்கிழமை

சுண்ணாம்புக் கல் ஏற்றிச்சென்றவர் கைது

Editorial   / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

அச்சுவேலி பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட வளலாய் பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி சுண்ணாம்புக்கல் ஏற்றிச் சென்ற நபர் ஒருவர், நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .