2025 மே 19, திங்கட்கிழமை

சுதந்திர தினத்தை துக்கதினமாக அனுஷ்டிக்கவும்

Editorial   / 2019 ஜனவரி 31 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

இலங்கையின் சுதந்திர தினத்தை துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்படி கோரிக்கையை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X