2025 மே 09, வெள்ளிக்கிழமை

பட்டப்பகலில் வீடு உடைத்து கொள்ளை

Niroshini   / 2020 ஒக்டோபர் 15 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

இணுவில் - மஞ்சத்தடி பகுதியில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடொன்று பட்டப்பகலில் உடைக்கப்பட்டு, நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம், நேற்று  (14) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 5 பவுன் தங்க நகைகளும் 20 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்குச் சென்ற கோப்பாய் பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X