2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

புதிய ஆளுநர் நாளை வருகை

Editorial   / 2019 டிசெம்பர் 31 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், நாளை மறுதினம் (02) வடமாகாணத்துக்கு வருகை தரவுள்ளார்.

இவ்வாறு வருகை தரும் அளுநரை, முற்பகல் 9 மணியளவில், மூன்று முறிப்பு பகுதியில் உள்ள நகரசபை வரவேற்பு வளைவில் இருந்து வாகன பவனியாக வரவேற்க வவுனியா மாவட்ட பொது அமைப்புகள் தீர்மானித்துள்ளதுடன், வவுனியா நகரசபை மண்டபத்தில், முற்பகல் 9.30 மணிக்கு விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .