Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
மணல் அகழ்வால், பாரிய சூழலியல் பிரச்சினைக்குள் வடக்கு மாகாண தள்ளப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், இன்று (15) தெரிவித்தார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், மணல் ஏற்றிச் செல்லும் வழித்தட அனுமதியை அரசாங்கத்தால் அவசியமற்றதாக பிரகடனம் செய்தமையால், வடக்கு மாகாணம் பாரிய சூழலியல் பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் கூறினார்.
2 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago