Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மார்ச் 07 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
சட்டவிரோதமான முறையில் வெட்டி ஆக்கப்பட்ட மாட்டு இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என ஊர்காவல் துறை பொலிஸார் தெரிவித்தனர்.
நாரந்தனை பகுதியில் வைத்து 26 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்ட போது அவரது வீட்டில் இருந்து 6 கிலோகிராம் மாட்டிறைச்சி மீட்க்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றத்தின் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். (N)
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago